வலிக்குதடி... தாலாட்டின் குரல் தொலைவு, அரவணைப்பின் மடி தூரம்; முதல் முத்த உதடுகள் அருகில்லா, அத்தனையும் தாண்டி..... உன் இதய தொடுதலில் என் உயிர் வாழும், உன் அணைப்பில் ஊர் உறவு தேடும், உன் வார்த்தையில் சோகம் கலைக்கும், அந்த சுகம் அருகில்லயேல் வலிக்குதடி..
Friday, 3 July 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment